Saturday, December 12, 2009

கண்ணீர் அஞ்சலி !



கள்ளங் கபடமற்ற
சின்னஞ் சிறுசுகளே -
எதை உணர்த்துவதற்காக
எம்மை விட்டு பிரிந்தீர்களோ ,
அதை உணர்ந்து
மாற்றத்தை கொண்டு வருவதே
உங்களுக்கு செய்யும்
உண்மை அஞ்சலி .

No comments:

Post a Comment