Sunday, December 27, 2009

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சிறு குழந்தையின் சிரிப்பு ஒலியில்உலகம் அதிர..

இளைஞர்கள் கனவுகள் நிறைவேற

ஏழை எளியவர்களின் வறுமை ஓழிய

உலகில் அமைதி நிகழ்ந்து

இயற்கையின் கோபம் தணிந்து

பூக்கள் மலர

இனிய புத்தாண்டு தொடங்கட்டும்......

No comments:

Post a Comment